JOKES !! (ADULTS ONLY ) Eligible for 21 years old
செவ்வாய், 3 நவம்பர், 2015
துணுக்குகள் !! உங்களின் கனிவான கவனத்திற்கு !!
உடன்பாடுதான். உங்களுக்கு எப்படி ?
கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா ?
கட்டிக்கப்போறேன் ?) ஏன் தங்கம்
பாத்தீங்களாமே !! இது உங்களுக்கே
சொன்னேன். நீ அப்போ கேக்கலே. இப்ப
செய்யறது ? உம்...இல்ல..கேக்குறேன்....
நன்றி !! வணக்கம் !!
சனி, 21 மார்ச், 2015
துணுக்குகள் !! உங்களின் கனிவான கவனத்திற்கு !!
பொண்டாட்டி :- ஏங்க !! உங்களுக்கு
கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா ?
கணவன் :- ( மனசுக்குள்-- உம்...அது இருந்தா
ஏண்டி அடி ராட்ச்சசி, உன்னையப் போய் ஏண்டி
நான் கண்ணாலம் கட்டிக்கப்போறேன் ?) ஏன்
தங்கம் எதுக்காக கேக்குறே ?
நண்பன் 1 :- டேய் நம்ம சுந்தரிக்கு கல்யாணமாம்
உனக்கு செய்தி தெரியுமா ?
நண்பன் 2:- எந்தக் கழுதைக்கு கல்யாணம்
என்று கணக்கு பார்ப்பது என்னோட வேலை
இல்லையடா
நண்பன் 1:- அதுக்கு சொல்லலை. ஒரு
காலத்துலே நீயே அவளை காதலிச்சே
அதாலதான் சொன்னேன்.
நண்பன் 2.:- சரி அதுக்கு இப்ப என்னடா ?
நண்பன் 1 :- மாப்பிள்ளை யார்னு தெரிஞ்சா நீ
ரொம்ப வருத்தப்படுவ. அதான் பார்க்கிறேன்.
நண்பன் 2 :- சும்மா சொல்றா தம்பி. இது எதையும்
தாங்கும் இதயம்.
நண்பன் 1 :- இல்லடா உங்க அம்மா
செத்துப்போயிஆறு மாசமாச்சு இல்லையா.
நண்பன் 2 :- ஆமா...அதுக்கு என்ன இப்போ...
நண்பன் 1 :- அதுக்கு என்ன இப்பவா ? டேய் தம்பி
மாப்பிள்ளை வேற யாரும் இல்லடா..உன்னோட
நயினாதாண்டா. அதாவது உங்க அப்புடா.
நண்பன் 2:- டேய் என்னடா சொல்றே...................
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை.இரா.பாலு.
(மதுரை. TR. பாலு )
புதன், 4 பிப்ரவரி, 2015
சிரிக்க மட்டும்தான் இங்கே நான் உங்களுக்குத் தருவது !!
அன்புநாதன் :- டேய் நண்பா !! நமச்சிவாயா
பொங்கலுக்கு பொண்டாட்டிக்கும் என்னோட
மாமியாருக்கும் ஒரே கலர், ஒரே டிசைன்ல
சேலை எடுத்துக்குடுத்தது தப்பாப் போச்சுடா.
நமச்சிவாயம்:- டேய் என்னடா அநியாயம்
பண்ணித்தொலைச்சே ?
அன்பு:- ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வர
இரவு 1 மணி ஆயிருச்சு. இன்னொரு சாவி
வச்சு வீட்டைத் தொறந்து கிச்சன் போயி
சாப்பிட்டுவிட்டு ஹாலுக்கு வந்து பாத்தா
அங்கன எம் பொண்டாட்டிதான் படுத்து
இருக்கான்னு நினைச்சுகிட்டு அவ அருகே
சென்று நானும் படுத்துக்கிட்டு அவளை
இறுக கட்டிப் பிடிச்சு அணைச்சதுக்கு
அப்புறந்தான் தெரிஞ்சுது அது மாமியார்னு.
நமச்சி:- இதுக்குத்தாண்டா ஆரம்பத்திலே
இருந்து நான் சொல்லிட்டு இருக்குறது எப்பவுமே
பொண்டாட்டிக்கும் மாமியாருக்கும் ஒரே கலர்,
ஒரே டிசைன்ல புடவை எடுத்துத்தர கூடாது
அப்படீன்னு சொல்றேன்.
வெள்ளி, 30 ஜனவரி, 2015
சும்மா சிரிக்க மட்டும்தான் இவைகள் !!
கணவன் :- ஏம்மா !! என்னோட ஆசை மனைவி
மல்லிகா !! ஒரு டி.வி. சானலகூட
விடாம சமையல் சிறப்பு
நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கிட்டுத்
திரியுரேயே !! என்னைக்காச்சும்
ஒருவித்தியாசமானஅயிட்டம்செஞ்சு
தந்து இருக்கியாம்மா சொல்லுடி ?
மனைவி :- உக்கும்.... இந்தக்கேலிக்கும்
கிண்டலுக்கும் என்னைக்கும்
குறைச்சல் இல்லை. அட......
ஏனுங்க மாமா... அங்கமட்டும் என்ன
வாழுதாம் ?
எத்தனை செக்ஸ் படங்கள்
இன்டர்நெட்ல நீங்க
பார்த்துரசிக்கிரீங்கோ.என்னைக்காச்சும்
அதுல வர்ற மாதிரி நீங்க
செஞ்சதுண்டா ?
இல்ல...கேக்கிறேன்...பொம்பளைங்கன்னா
உங்களுக்கு அம்புட்டு இளக்காரமாக்கும் !!
( இது எப்படி இருக்கு ?
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை.இரா.பாலு.
( மதுரை TR. பாலு )
திங்கள், 19 ஜனவரி, 2015
இது எப்படி இருக்கு ? ஹி..ஹி..ஹி...
Balakrishnan TR
9 mins · Chennai
JUST FOR FUN & JOKE ONLY.
DON'T BE SERIOUS OR NERVOUS.
இரண்டு தோழிகள். கனகா மற்றும் கார்த்திகா.
கனகா பட்ட மேற்படிப்பு படித்தவள். கனகா
ஏழாம் வகுப்புவரை மட்டுமே படித்தவள்.
இப்போது உரையாடலில்.
கார்த்திகா :- ஏண்டி கனகா. உன் வீட்டுக்காரர்
எதுவரைக்கும் படிச்சு இருக்கார் ? எங்கடி
வேலை பார்க்கிறார் ? கனகா :- என்னோட
ஹஸ்பன்டு M.B.A. படிச்சுட்டு இப்போ
சென்னையிலே CALL CENTRE ஒன்றில் MANAGER
ஆக வேலை பார்க்கிறார்டி. ஆமா உன் கணவர்
என்னடி படிச்சுட்டு எங்கேடி உத்தியோகம்
பண்றார் ?
கார்த்திகா :- இந்த வேலைக்குப் போயி எதுக்குடி
அம்புட்டு படிப்பு படிக்கணும் ? என் புருஷன்
எட்டாம் வகுப்பு வரைக்கும் படிச்சுட்டு
அங்கேதானே ( கால் சென்டரில்-நடுவில்)
வேலை பார்த்துக்கிட்டு இருக்காரு !!
கனகா :- ???????????
இது எப்படி இருக்கு ?
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை.இரா. பாலு.
நகைச்சுவைக்கு மட்டும் !! தயவுசெய்து கோபப்படாதீர்கள் !!
THIS IS JUST FOR FUN & JOKE. DON'T BE NERVOUS.
முதலிரவு அறையினுள் நிர்வாணமாக கையில்
பால்சொம்புடன் நுழைந்த புது மனைவி
மல்லிகாவைப் பார்த்துஅவளதுகணவன் கந்தசாமி
அலறுகிறான்.
கந்தசாமி :- மல்லிகா !! என்ன இந்தக் கோலம் ? ஏன்
இப்படி நீவந்தாய் ?
மல்லிகா :- அது....வந்து...இல்லைங்க...அத்தைதான்
சொன்னாங்க. உங்களுக்கு ஆடையோடு பால்
கொண்டு போனா ..புடிக்காதாம். அதனாலே
ஆடையில்லாமல் பால் கொண்டு
போகச் சொன்னாங்க....அதனாலதாங்க இப்படி !!
இது எப்படி இருக்கு !! நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை.இரா. பாலு.
(மதுரை T.R. பாலு )
Kindly visit my page in :- Facebook.com/MaduraiTRBalu
சொம்புடன் நுழைந்த புது மனைவி மல்லிகாவைப் பார்த்துஅவளதுகணவன் கந்தசாமி அலறுகிறான்.கந்தசாமி :- மல்லிகா !! என்ன இந்தக் கோலம் ? ஏன் இப்படி நீவந்தாய் ?மல்லிகா :- அது....வந்து...இல்லைங்க...அத்தைதான்சொன்னாங்க. உங்களுக்கு ஆடையோடு பால் கொண்டு போனாபுடிக்காதாம். அதனாலே ஆடையில்லாமல் பால் கொண்டுபோகச் சொன்னாங்க....அதனாலதாங்க இப்படி !!இது எப்படி இருக்கு !!Please visit my page in Facebook.com/MaduraiTRBaluAstrology for AllProfessional Services · 61 Likes
செவ்வாய், 16 டிசம்பர், 2014
பெண்களின் சாகசங்கள் !! கள்ளக் காதலனின் காட்டில் கனமழைதான் போங்கள் !!
பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!
அஸ்ஸலாமு அலெக்கும் !!
அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
வணக்கம். மதுரை மாவட்டம் சின்னாளபட்டி.
அழகிய சிறு கிராமம். நெசவுத்தொழில் அங்கே
முக்கியமான ஒன்றாகும். அந்த ஊரில் உள்ள
நடுத்தெருவில் இருக்கும் பட்டம்மா-கனகு
தம்பதிகளின் மூன்று மகள்கள் கீழ்கண்ட
ஊர்களில் வாக்கப்பட்டு வருகிறார்கள்.
1) கனகம்மா ( 23)-புதுப்பட்டி
2) கங்கம்மா (25)-சிறுகூடல்பட்டி
3) கண்ணம்மா (27)-காமயகவுண்டன்பட்டி
இதில் இளையவள் கனகம்மாவின் புருஷன்
புருஷோத்தமன். கூலித்தொழிலாளி. ஆனால்
திருமணத்திற்கு முன்னமே கனகம்மா வேலு
என்ற வாலிபரை மனசார காதலித்து வந்தார்.
ஆனால் அவர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட
வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் பெற்றோர்கள்
அந்தக்காதலைஏற்கமறுத்துபுருஷோத்தமனுக்கு
கனகம்மாவைக் கட்டி வைத்துவிட்டனர். அப்படி
இருந்தபோதிலும் அவ்வப்போதுபுருஷோத்தமன்
வீட்டினில் இல்லாத நேரம் வேலு வந்து தனது
காதலி கனகம்மாவை சந்தித்துவருவதுவழக்கம்.
அப்படி ஒருநாள் அவளை சந்திக்க அவளது
வீட்டுக்கு வேலு வந்தநேரம்,திடீரெனஎதிர்பாராத
விதமாகபுருஷன் வந்து கதவைத் தட்ட, தனது
காதலனை அடுப்பாங்கரையில் ஒளித்து வைத்து
விட்டு கதவைத்திறந்தாள் கனகம்மாள்.
(இனி வருவது நேரலையில்-LIVE):-
கனக:- என்னங்க. இன்னைக்கு இவ்வளவு
சீக்கிரம் வந்துட்டீங்க ?
புருஷோ:- அது கனகு, எங்க முதலாளி
முத்தையன் அவங்க கிராமத்துக்கு போயிட்டு
வரச் சொன்னார்.அதான் அப்படியே
சாப்புட்டுட்டுப் போகலாம்னு வந்தேன். சமையல்
ரெடியா ?
கனக :- ரெடிங்க. நீங்க இப்படியே உக்காருங்க.
நான் போயி கைகழுவதண்ணிகொண்டுவாரேன்.
உங்களுக்குபிடிச்சமொச்சைக்கொட்டை
போட்டு மீன் கொழம்பு வச்சிருக்கேங்க. நல்லா
வயிறார திருப்தியா சாப்பிடுங்க. நான் போயி
தயிரைக் கடைஞ்சு மோர் கொண்டுவாரேன்.
( அங்கே முன் அறையில்புருஷன்கொழம்புசாதம்
சாப்பிட்டு முடிப்பதற்குள் தனது பழைய காதலன்
வேலுவுடன் கனகம்மாள் சரச,சல்லாபலீலைகள்
செய்து முடிக்கிறார். இதனைக் கண்ட வேலுவோ
ஆச்சரியம் தாங்க முடியாமல் அடேயப்பா நீ
பெரிய சாகசக்காரிதான் என்று சொல்ல )
கனக:- இதென்னங்க சாகசம். என்னோட அக்கா
கனகம்மாசிறுகூடல்பட்டியில்இருக்கா.
அவளுக்கு நான் ஒரு கடுதாசி தாரேன். அவ
என்னையவிடவும் பெரிய சாகசக்காரி. புருஷன்
இருக்கிற இடத்துலேயே உங்களோட
சரச,சல்லாப லீலைகளைச் செய்வா அவ.
இந்தாங்க கடிதாசு.
( கனகம்மாளிடம் கடிதாசு பெற்றுக்கொண்ட
வேலு அவளோட அக்கா கங்கம்மவைப் பார்க்க
அவள் வசித்துவரும் சிறுகூடல்பட்டிக்குச்சென்று
அவளை சந்திக்கிறான்.-அங்கே )
கங்கம்மா:- வாங்க ( என்று சொல்லியபடி
தங்கை கனகம்மா கொடுத்து அனுப்பிய
கடுதாசியை வாங்கிப் படிக்கிறாள். அதன் பிறகு
வேலுவை அவள் தென்னைமரத்திற்குப்
பின்னால் போயி மறைந்துகொள்ளச்
சொல்கிறாள். தான் கூப்பிடும்போது வந்து தன
மீது படுத்து சரச,சல்லாப லீலைகளிச்
செய்துகொள்ள ஆணையிடுகிறாள் அவள்.
அவள் புருஷன் கண்ணன் பால் கறந்து விற்கும்
தொழிலை பரம்பரை பரம்பரையாகச் செய்து
வருகிறான். இனி வருவது நேரலையில்-LIVE):-
கங்கம்மா :- ஏங்க. எனக்கு ரொம்ப நாளா ஒரு
சந்தேகம். உங்ககிட்டே கேக்கட்டுமா ?
கண்ணன் :- கேளு கண்ணு. என்னடா சந்தேகம்.
கங்க:- நீங்க எத்தனை வருசமா பால் கறந்து
தொழில் செய்றீங்க ?
கண்:- அடியேய் எங்க பரம்பரையே பால்
கறக்கிற தொழில்தான்.
கங்க:- அது சரிங்க. நீங்க குத்த வச்சு
உக்காந்துகிட்டுமாட்டுலே இருந்து பால்
கரக்குறப்போ நான் உங்க முதுகுமேலே
சாஞ்சுகிட்டே நான். ஆடுவேன். அப்ப
உங்களால ஒரு சொட்டு பால்கூட தரையிலே
சிந்தாம கறக்க முடியுமா உங்களாலே !!
கண்:- நிச்சயமா. முதுகுமேலே சாஞ்சுக்கடி.
கங்க:- (தனது கணவன் முதுகுமேலே சாஞ்சு
கொண்ட கனகம்மா, தென்னைமரத்துக்கு
பின்னாலே மறைஞ்சு இருக்குற வேலுவை
கைஜாடை காட்டி வரச் சொல்கிறாள். அவனும்
வந்து கனகம்மாவின் மேல் படுத்துக்கொண்டு
சரச,சல்லாப லீலைகளைச் செய்து முடிக்கிறான்)
கங்க:- ( தனது கணவன் கண்ணனைப் பார்த்து)
சபாஷ். நீங்க உண்மையிலேயே வீரர்தான்)
இப்போது கண்ணன் பால்கறந்த பசுமாட்டைத்
தொழுவத்தில் கட்ட சென்றுவிடுகிறான்.
வேலு:- (கங்கம்மாவிடம்) அடேங்கப்பா. நீ
உன் தங்கை கனகம்மாவை விடவும் மிகப்
பெரிய சாகசக்காரிதான். இப்ப நான் அதனை
ஒத்துக்குறேன்.
கங்க:- இது என்னங்க சாகசம். என்னோட மூத்த
அக்கா ஒருத்தி அவ பேரு கண்ணம்மா.
காமயகவுண்டன்பாட்டியில் இருக்கா. அவள்
எப்படித் தெரியுமா புருசனைப்பாக்க
வச்சுக்கிட்டே உங்களோட சரச, சல்லாப
லீலைகளிச் செய்யும் அளவிற்கு சாகசக்காரி.
நான் உங்களுக்கு கடுதாசு தாரேன். நீங்க போயி
அவளை சந்தியுங்க. அப்பத்தான் அவளைப்
பத்தி நீங்க தெரிஞ்சுக்கிடுவீங்க.
(என்று கங்கம்மா சொன்னவுடன் அவள்தந்த
கடுதாசியுடன் அவள் வசித்துவரும் ஊருக்குச்
செல்கிறான் கலிகால மன்மதன் வேலு )
(தொடரும்)
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை.இரா. பாலு.
(மதுரை. TR. பாலு )
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)