துணுக்குகள் !! உங்களின் கனிவான கவனத்திற்கு !!
பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!
அஸ்ஸலாமு அலேக்கும் !!
அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்
என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
வணக்கம் உங்கள் அனைவருக்கும்.
சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரிக்க
வாழ்ந்திடாதே. இதுதான் கவிஞரின்
வாசகங்கள். எனக்கும் இதில் நிரம்ப
உடன்பாடுதான். உங்களுக்கு எப்படி ?
கீழே உள்ள ஜோக்குகளை படிங்க. சிரிங்க.
*****************************************பொண்டாட்டி :- ஏங்க !! உங்களுக்கு
கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா ?
கணவன் :- ( மனசுக்குள்-- உம்...அது இருந்தா
ஏண்டிஅடி ராட்ச்சசி, உன்னையப்
போய் ஏண்டி நான்கண்ணாலம்
கட்டிக்கப்போறேன் ?) ஏன் தங்கம்
எதுக்கு அத நீ இப்ப கேக்குறே ?
பொண்டாட்டி :- ஆமா...நான் குளிக்க
போயிருந்தப்போ நம்ம வீட்டுல வேலை
செய்ற வேலைக்காரி விஜயாவை
கையைப்பிடிச்சு இழுத்து கட்டிப்புடிக்க
பாத்தீங்களாமே !! இது உங்களுக்கே
நல்லா இருக்கா ? இல்ல கேக்குறேன்.
கணவன் :- இப்ப அழுது என்னடி பிரயோஜனம் ?
நான் அப்பவே சொன்னேன். உனக்கும்
அவளுக்கும் ஒரே கலர் ஒரே டிசைன்ல சேலை
எடுக்காதடி எடுக்காதடின்னு படிச்சு படிச்சு
சொன்னேன். நீ அப்போ கேக்கலே. இப்ப
குந்திக்கினு அழுதா, அதுக்கு நான் இன்னாடி
செய்யறது ? உம்...இல்ல..கேக்குறேன்....
( இது எப்படி இருக்கு )
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை.இரா.பாலு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக