புருஷன் :- ஏண்டி கமலா !! சமையல்
நிகழ்ச்சிகள் ஒன்னு விடாம ஒவ்வொரு
தொலைக்காட்சியிலே பார்த்துபார்த்து
அலுத்துக்கிறே !! என்னைக்காச்சும்
ஒரு புதுதினுசு செஞ்சு போட்டிருக்கியாடி
பொறுப்பத்த கழுதை...கழுதை...
மனைவி :- நீங்க மட்டும் என்னங்க எல்லா
நெட்லேயும் அத்தனை அத்தனை XXX
வீடியோக்களையும் முழுசா பார்த்து
பெருமூச்சு மட்டும் விடுதீகளே !! நீங்க
மட்டும் என்னைய என்ன செஞ்சு கிழிச்சுட்டீங்க ?
புருஷன் :- ??????????????????........
************************************************************************************************************
கணவன் :- (புதுசா கட்டின மனைவியிடம்
முதலிரவு முடிஞ்சவுடன்- பொழுதுவிடிஞ்சவுடன்
சொல்கிறான்)
அடியே அலமேலு...இந்த தலையணைக்கு
அடியிலே 3௦௦ ரூபா வச்சிருக்கேன். இது என்
எப்பவுமே ஐயாவோட வாடிக்கை.
மனைவி :- என்னாங்க. இந்தாங்க !! ஐம்பது
ரூபாய் நான் என்னைக்குமே 25௦க்கு மேலே
வாங்கினதில்லை !!
கணவன் :- ??????????????????????????????.......................
************************************************************************************************************
புதிதாகத் திருமணம் செய்து கொண்ட கணவன் -
மனைவி இருவரும் இரயிலில் புதுடில்லி வரை
தொடர் வண்டியில் பயணம் செய்கின்றனர்.
கணவனால் என்றைக்குமே மனைவியுடன்
உடலுறவு கொள்ளாமல் இருக்க முடியாதபடி
வாழ்கிறான். அதனால் இரவு வந்தவுடன் அவள்
மேல் ஸ்லீப்பர் பெர்த்தில் போயி உறவு
கொள்கிறான். அதை தோசை சுடுவதாக கணக்கு
வைத்துக்கொள் என்று மனைவியிடம் உத்திரவு
செய்கிறான். புதுடில்லி செல்ல 2 இரவு 3 பகல்
ஆகிறது (சிலநேரம் பகலிலும் இவர்களதுமன்மத
லீலை தொடர்கிறது) புதுசா கல்யாணம்ஆனவன்
அல்லவா கணவன். தோன்றிய போதெல்லாம்
மேல் ஸ்லீப்பர் சென்று உறவு கொள்கிறான்.
புதுடில்லி சென்றவன் மனைவியுடம்கேட்கிறான்
ஏண்டி குயிலி மொத்தம் எத்தனை தோசை நான்
சுட்டேன் என்று. அவளோ ஒன்பது தோசை
சுட்டீங்க மாமா என்கிறாள். இவனோ இல்லை
இல்லை எட்டு தோசைதாண்டி நான் எழுதி
வச்சிருக்கேன் கணக்கு என்றான். பக்கத்து மேல்
ஸ்லீப்பரில் படுத்திருந்த பகத் சிங் சொன்னார்.
சாப்...கல்லு வெறுமனே காஞ்சுக்கிட்டு
இருந்துச்சு நான் ஒரு தோசை சுட்டேன் என்றார்.
இது எப்படி இருக்கு ?
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக