நகைச்சுவைக்கு மட்டும் !! தயவுசெய்து கோபப்படாதீர்கள் !!
THIS IS JUST FOR FUN & JOKE. DON'T BE NERVOUS.
முதலிரவு அறையினுள் நிர்வாணமாக கையில்
பால்சொம்புடன் நுழைந்த புது மனைவி
மல்லிகாவைப் பார்த்துஅவளதுகணவன் கந்தசாமி
அலறுகிறான்.
கந்தசாமி :- மல்லிகா !! என்ன இந்தக் கோலம் ? ஏன்
இப்படி நீவந்தாய் ?
மல்லிகா :- அது....வந்து...இல்லைங்க...அத்தைதான்
சொன்னாங்க. உங்களுக்கு ஆடையோடு பால்
கொண்டு போனா ..புடிக்காதாம். அதனாலே
ஆடையில்லாமல் பால் கொண்டு
போகச் சொன்னாங்க....அதனாலதாங்க இப்படி !!
இது எப்படி இருக்கு !! நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை.இரா. பாலு.
(மதுரை T.R. பாலு )
Kindly visit my page in :- Facebook.com/MaduraiTRBalu
சொம்புடன் நுழைந்த புது மனைவி மல்லிகாவைப் பார்த்துஅவளதுகணவன் கந்தசாமி அலறுகிறான்.கந்தசாமி :- மல்லிகா !! என்ன இந்தக் கோலம் ? ஏன் இப்படி நீவந்தாய் ?மல்லிகா :- அது....வந்து...இல்லைங்க...அத்தைதான்சொன்னாங்க. உங்களுக்கு ஆடையோடு பால் கொண்டு போனாபுடிக்காதாம். அதனாலே ஆடையில்லாமல் பால் கொண்டுபோகச் சொன்னாங்க....அதனாலதாங்க இப்படி !!இது எப்படி இருக்கு !!Please visit my page in Facebook.com/MaduraiTRBaluAstrology for AllProfessional Services · 61 Likes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக