செவ்வாய், 16 டிசம்பர், 2014
பெண்களின் சாகசங்கள் !! கள்ளக் காதலனின் காட்டில் கனமழைதான் போங்கள் !!
அஸ்ஸலாமு அலெக்கும் !!
அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!
வணக்கம். மதுரை மாவட்டம் சின்னாளபட்டி.
அழகிய சிறு கிராமம். நெசவுத்தொழில் அங்கே
முக்கியமான ஒன்றாகும். அந்த ஊரில் உள்ள
நடுத்தெருவில் இருக்கும் பட்டம்மா-கனகு
ஊர்களில் வாக்கப்பட்டு வருகிறார்கள்.
1) கனகம்மா ( 23)-புதுப்பட்டி
2) கங்கம்மா (25)-சிறுகூடல்பட்டி
3) கண்ணம்மா (27)-காமயகவுண்டன்பட்டி
இதில் இளையவள் கனகம்மாவின் புருஷன்
புருஷோத்தமன். கூலித்தொழிலாளி. ஆனால்
திருமணத்திற்கு முன்னமே கனகம்மா வேலு
என்ற வாலிபரை மனசார காதலித்து வந்தார்.
ஆனால் அவர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட
வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் பெற்றோர்கள்
அந்தக்காதலைஏற்கமறுத்துபுருஷோத்தமனுக்கு
கனகம்மாவைக் கட்டி வைத்துவிட்டனர். அப்படி
இருந்தபோதிலும் அவ்வப்போதுபுருஷோத்தமன்
வீட்டினில் இல்லாத நேரம் வேலு வந்து தனது
காதலி கனகம்மாவை சந்தித்துவருவதுவழக்கம்.
(இனி வருவது நேரலையில்-LIVE):-
சீக்கிரம் வந்துட்டீங்க ?
ரெடியா ?
கனக :- ரெடிங்க. நீங்க இப்படியே உக்காருங்க.
நான் போயி கைகழுவதண்ணிகொண்டுவாரேன்.
உங்களுக்குபிடிச்சமொச்சைக்கொட்டை
போட்டு மீன் கொழம்பு வச்சிருக்கேங்க. நல்லா
தயிரைக் கடைஞ்சு மோர் கொண்டுவாரேன்.
( அங்கே முன் அறையில்புருஷன்கொழம்புசாதம்
வேலுவுடன் கனகம்மாள் சரச,சல்லாபலீலைகள்
செய்து முடிக்கிறார். இதனைக் கண்ட வேலுவோ
பெரிய சாகசக்காரிதான் என்று சொல்ல )
கனக:- இதென்னங்க சாகசம். என்னோட அக்கா
சரச,சல்லாப லீலைகளைச் செய்வா அவ.
இந்தாங்க கடிதாசு.
அவளை சந்திக்கிறான்.-அங்கே )
வருகிறான். இனி வருவது நேரலையில்-LIVE):-
கங்கம்மா :- ஏங்க. எனக்கு ரொம்ப நாளா ஒரு
சந்தேகம். உங்ககிட்டே கேக்கட்டுமா ?
கண்ணன் :- கேளு கண்ணு. என்னடா சந்தேகம்.
கங்க:- நீங்க எத்தனை வருசமா பால் கறந்து
தொழில் செய்றீங்க ?
கறக்கிற தொழில்தான்.
சாஞ்சுகிட்டே நான். ஆடுவேன். அப்ப
உங்களால ஒரு சொட்டு பால்கூட தரையிலே
சிந்தாம கறக்க முடியுமா உங்களாலே !!
கண்:- நிச்சயமா. முதுகுமேலே சாஞ்சுக்கடி.
கங்க:- (தனது கணவன் முதுகுமேலே சாஞ்சு
கொண்ட கனகம்மா, தென்னைமரத்துக்கு
பின்னாலே மறைஞ்சு இருக்குற வேலுவை
கைஜாடை காட்டி வரச் சொல்கிறாள். அவனும்
வந்து கனகம்மாவின் மேல் படுத்துக்கொண்டு
சரச,சல்லாப லீலைகளைச் செய்து முடிக்கிறான்)
கங்க:- ( தனது கணவன் கண்ணனைப் பார்த்து)
சபாஷ். நீங்க உண்மையிலேயே வீரர்தான்)
இப்போது கண்ணன் பால்கறந்த பசுமாட்டைத்
தொழுவத்தில் கட்ட சென்றுவிடுகிறான்.
வேலு:- (கங்கம்மாவிடம்) அடேங்கப்பா. நீ
உன் தங்கை கனகம்மாவை விடவும் மிகப்
பெரிய சாகசக்காரிதான். இப்ப நான் அதனை
ஒத்துக்குறேன்.
கங்க:- இது என்னங்க சாகசம். என்னோட மூத்த
வச்சுக்கிட்டே உங்களோட சரச, சல்லாப
லீலைகளிச் செய்யும் அளவிற்கு சாகசக்காரி.
நான் உங்களுக்கு கடுதாசு தாரேன். நீங்க போயி
அவளை சந்தியுங்க. அப்பத்தான் அவளைப்
பத்தி நீங்க தெரிஞ்சுக்கிடுவீங்க.
(என்று கங்கம்மா சொன்னவுடன் அவள்தந்த
கடுதாசியுடன் அவள் வசித்துவரும் ஊருக்குச்
செல்கிறான் கலிகால மன்மதன் வேலு )
வெள்ளி, 17 அக்டோபர், 2014
பானையின் விலையைக் கேட்டு மயங்கிவீழ்ந்த பாவையர்களின் கதை இது !!
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் எனது இனிய காலை
வணக்கங்கள். வயது வந்தவர்களுக்கு மட்டும்
என்ற எனது வலைதளத்தில் கடந்த சில பல
தினங்களாக, எந்தப் பதிவும் காணப்படாததற்கு
என்ன காரணம் என்று கேட்டால், அதற்கு எனது
மனைவியும், எனது இளைய மகனுமே காரணம்
ஆகும். அந்தத் தல்டைகளைமீறி இன்று நான்
உங்களுக்கு இந்தப் பதிவை இங்கே
வழங்குவதில் பெருமைப்படுகின்றேன்
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
பானையின் விலையைக் கேட்டு
மயங்கி வீழ்ந்த பாவையர்களின்
கதை இது !!
நீலாவும் மாலாவும் மிக நெருங்கிய தோழிகள்.
சிறுவயது முதேர்கொண்டே நண்பிகள். பள்ளிப்
பருவம் தொடங்கிய இவர்களது நட்பு, கல்லூரி
வரையிலும் தொடர்ந்தது. அதன்பிறகு இவர்கள்
இருவருக்கும் திருமணம் நடந்தேறியது. அதன்
வேறு விளைவாக இருவருமே குழந்தை
உண்டாகி இருந்தனர். அனால் வேறு ஊர்களில்
இவர்கள் வாழ்ந்து வந்தனர்.
ஒரு பொழுது இவர்கள் இருவரும் ஒரு
தொடர்வண்டி (இரயில்) நிலையம் ஒன்றினில்
சந்தித்தனர்.
இனி வருவது நேரலையில் ( LIVE):-
மாலா- நீலா உன்னைப் பார்த்து எவ்வளவு
வருடம் ஆயிருச்சு எப்டிடி இருக்கே ? கல்யாணம்
ஆயிருச்சா.உன் வீட்டுக்காரர் என்னசெய்யுறார் ?
நீலா :- ஆமாண்டி பத்து வருஷம் இருக்கும்
என்று நான் நினைக்கிறேன். எனக்கும்
கல்யாணம் ஆயிருச்சுடி.நான் இப்ப..... (என்று
சொல்ல வந்தவள் எதிரில் ஒரு வாணிக
செட்டியார் (முரட்டுத் தொந்தியை உடையவர்)
படுத்துக்கொண்டு இருந்ததால், தான் கருவுற்று
இருக்கும் மாதத்தினை ரூபாயாகவும் அவளது
வயிற்றினை பானையாகவும் கற்பனை செய்து
சொல்லுகின்றாள்)உண்டாயிருக்கேண்டி.
மாலா:-ஏண்டி உன்னோடபானைஎன்னடிவிலை ?
நீலா :- என் பானை நாலு ரூபாய். உன்னோட
பானை என்னடி விலை ?
மாலா :- என் பானை எட்டு ரூபாய். ஆமாண்டி
நமக்கு எதித்தாப்புலே படுத்திருக்காரே ( இவர்
ஒரு வாணிகச் செட்டியார். முரட்டுத்
தொந்தியுடன் உறங்குவதுபோல பாவனை
செய்துகொண்டு இவர்கள் இருவரும் பேசுவதை
ஒட்டுக் கேட்டுக்கொண்டு படுத்திருக்கிறார்)
செட்டியார் :- என்னோட பானை நூறு ரூபாய்.
தோழிகள் இருவரும் ஒரே குரலில் :-
அம்மாடியோ என்னது நூறு ரூபாயா ? அட
ஆண்டவனே !!
செட்டியார் :- ஏண்டி கண்ணுகளா. உங்கள்
இருவரின் பானைகளுமே ஓட்டைப் பானைகள்.
அதன் விலைய நாலு ருபாய் என்றும் எட்டு
ரூபாய் என்றும் சொல்லுகிறீர்கள்.ஆனால்
என்னோட பானையோ அடியில் குழாய்
வைத்துள்ள பானை. அதனால்தான் விலை
கொஞ்சம் அதிகம்தான் என்றார் செட்டியார்.
இப்போது தோழிகள் இருவரின் நிலைதான்
கட்டுரைக்குத் தலைப்பாகத் தரப்பட்டு உள்ளது.
பானையின் விலையைக் கேட்டு
மயங்கி வீழ்ந்த பாவையர்கள் !!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் திருமலை.இராம. பாலு.
( மதுரை T.R. பாலு)
சனி, 13 செப்டம்பர், 2014
கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் உள்ள சிரிக்கும் இடம் இது !!
சி ரி ப் பு !!
லண்டன் மாநகரில் நடந்ததோர்
உண்மைச் சம்பவம் இது !!
ஜேம்ஸ் & காத்தரின் இந்த ஜோடிகளுக்கு
மொத்தம் நான்கு ஆண்பிள்ளைகள்.
ராபர்ட்,ஜாய்,ஜேக்கப், & ஆடம்.
இதில் கடைசி மகனான ஆடம் மட்டும் நிறம்
கொஞ்சம் கம்மி. மற்றவர்கள் மூவரும்
அவரவர்கள் அம்மா,அப்பா மாதிரி நல்ல
வெள்ளைநிறம். இதில்ஜேம்ஸ்க்கு தனது கடைசி
மகனான ஆடம்மின் பிறப்பில் கொஞ்சம்
சந்தேகம் உண்டு தனது ஆசைமனைவியின் மீது.
இருந்தாலும்அதனைவெளியில் காட்டிக்கொள்ள
வில்லை. காலங்கள் கடந்தன.நம் கதையின்
நாயகன் ஜேம்ஸ்க்கு வயது மூப்பினால்
நோய்தொற்றுஆகியது.இரத்தப்புற்றுநோயினால்
அவன் அதிகம் பாதிக்கப்படுகின்றான். காப்பாற்ற
முடியாத நிலைக்கு வந்தவுடன், மனைவியிடம்
பேசுகிறான்.
ஜேம்ஸ் :- காத்தரின்....
காத்தரின் :- என்னங்க..கூப்பிட்டீங்களா ?
ஜேம்ஸ்:- நான் இன்னும் கொஞ்சநேரத்தில் இந்த
பூவுலகத்தைவிட்டுப் போய் விடுவேன். எனக்கு
நம் குழந்தைகளில் கடைசி குழந்தையான
ஆடம் பிறப்பினைபற்றி சந்தேகம் உண்டு
காத்தரின். அதை நீயாக தீர்த்துவிட்டால் நான்
நிம்மதியாக கர்த்தரிடம் சென்று அடைக்கலம்
ஆகிவிடுவேன். நான் கேட்கும் கேள்விக்கு நீ
சத்தியமாகஉண்மையைஒளிக்காமல்
மறைக்காமல் சொல்லிவிடு. ஆடம் எனக்குப்
பிறந்த மகனா ?
காத்தரின்:- சத்தியமாக சொல்கிறேன் கர்த்தரின்
மீது ஆணையிட்டு சொல்லுகிறேன் ஆடம்
உங்களுக்குப் பிறந்தவன்தான். இது
உண்மை.சத்தியம்.தேவன்மேல்
ஆணையிடுகிறேன்.
(இப்படி காத்தரின் சொன்னவுடன் நிம்மதியாக
ஒரு பெருமூச்சினை விட்டுவிட்டு ஜேம்ஸ் தனது
மூச்சினை நிரந்தரமாக வெளியிடுவதை
நிறுத்திக்கொண்டான்.)
காத்தரின் :- (தனது மனசுக்குள்)
அப்பாடி..நல்லவேளை...தப்பித்தேன்.
முதல் மூன்று மகன்களைப்பற்றி எதுவும்
கேட்காமல் விட்டு விட்டாரே அவர் என்றாள்.
( இது ..எப்படி ...இருக்கு ...)(உலகம் படு மோசம்டா)
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R. பாலு.
புதன், 13 ஆகஸ்ட், 2014
சிரிப்போ !! சிரிப்பு !! SEX JOKES !! FOR ADULTS ONLY !!
புருஷன் :- ஏண்டி கமலா !! சமையல்
நிகழ்ச்சிகள் ஒன்னு விடாம ஒவ்வொரு
தொலைக்காட்சியிலே பார்த்துபார்த்து
அலுத்துக்கிறே !! என்னைக்காச்சும்
ஒரு புதுதினுசு செஞ்சு போட்டிருக்கியாடி
பொறுப்பத்த கழுதை...கழுதை...
மனைவி :- நீங்க மட்டும் என்னங்க எல்லா
நெட்லேயும் அத்தனை அத்தனை XXX
வீடியோக்களையும் முழுசா பார்த்து
பெருமூச்சு மட்டும் விடுதீகளே !! நீங்க
மட்டும் என்னைய என்ன செஞ்சு கிழிச்சுட்டீங்க ?
புருஷன் :- ??????????????????........
************************************************************************************************************
கணவன் :- (புதுசா கட்டின மனைவியிடம்
முதலிரவு முடிஞ்சவுடன்- பொழுதுவிடிஞ்சவுடன்
சொல்கிறான்)
அடியே அலமேலு...இந்த தலையணைக்கு
அடியிலே 3௦௦ ரூபா வச்சிருக்கேன். இது என்
எப்பவுமே ஐயாவோட வாடிக்கை.
மனைவி :- என்னாங்க. இந்தாங்க !! ஐம்பது
ரூபாய் நான் என்னைக்குமே 25௦க்கு மேலே
வாங்கினதில்லை !!
கணவன் :- ??????????????????????????????.......................
************************************************************************************************************
புதிதாகத் திருமணம் செய்து கொண்ட கணவன் -
மனைவி இருவரும் இரயிலில் புதுடில்லி வரை
தொடர் வண்டியில் பயணம் செய்கின்றனர்.
கணவனால் என்றைக்குமே மனைவியுடன்
உடலுறவு கொள்ளாமல் இருக்க முடியாதபடி
வாழ்கிறான். அதனால் இரவு வந்தவுடன் அவள்
மேல் ஸ்லீப்பர் பெர்த்தில் போயி உறவு
கொள்கிறான். அதை தோசை சுடுவதாக கணக்கு
வைத்துக்கொள் என்று மனைவியிடம் உத்திரவு
செய்கிறான். புதுடில்லி செல்ல 2 இரவு 3 பகல்
ஆகிறது (சிலநேரம் பகலிலும் இவர்களதுமன்மத
லீலை தொடர்கிறது) புதுசா கல்யாணம்ஆனவன்
அல்லவா கணவன். தோன்றிய போதெல்லாம்
மேல் ஸ்லீப்பர் சென்று உறவு கொள்கிறான்.
புதுடில்லி சென்றவன் மனைவியுடம்கேட்கிறான்
ஏண்டி குயிலி மொத்தம் எத்தனை தோசை நான்
சுட்டேன் என்று. அவளோ ஒன்பது தோசை
சுட்டீங்க மாமா என்கிறாள். இவனோ இல்லை
இல்லை எட்டு தோசைதாண்டி நான் எழுதி
வச்சிருக்கேன் கணக்கு என்றான். பக்கத்து மேல்
ஸ்லீப்பரில் படுத்திருந்த பகத் சிங் சொன்னார்.
சாப்...கல்லு வெறுமனே காஞ்சுக்கிட்டு
இருந்துச்சு நான் ஒரு தோசை சுட்டேன் என்றார்.
இது எப்படி இருக்கு ?
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
வெள்ளி, 25 ஜூலை, 2014
உன்னால் முடியுமா ? ஹசரத் தனது மனைவியிடம் கேட்ட கேள்வி !!
உன்னால் முடியுமா ?
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம் !!
அஸ்ஸலாமு அலேக்கும் !!
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் வணக்கம். இன்றைய
தினம் உங்கள் சிந்தனைக்கு ஒரு கதை
இங்கே தரப்படுகிறது. படித்து நீங்கள்
அனைவரும் இன்புறுவீர்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
*****************************************
நாகூர் நகரத்தின் தலைமை ஹசரத்
ஜனாப். ஷேக் அப்துல் ரஹ்மான்.
இவரது மனைவி பெயர் மும்தாஜ்.
ஒரு வெள்ளிக்கிழமை, கூட்டுப்
பிரார்த்தனையை மசூதியில் நடத்தி
முடித்துவிட்டு, வீட்டிற்கு திரும்பி
வருகிறார். வீடு திறந்து கிடந்திட,
அங்கே கொல்லைப்புறத்தில், அவரது
மனைவி மேற்கு திசை நோக்கி
உட்கார்ந்துகொண்டு சிறுநீர் கழித்துக்
கொண்டிருப்பதைக் கண்டு மிகுந்த
சினம் அடைந்த அவர், மும்தாஜ் வந்த
வுடன் சுளீரென்று கன்னத்தில் ஓங்கி
ஒரு அடி தருகிறார். ஏங்க இப்படி என்னை
அடிச்சீங்க ? என கேட்க, உடனே ஹசரத்
ஏண்டி உனக்கு அறிவு இருக்குதா ? இல்லையா
நம்ம தொழுது வணங்கிடும் கிப்லா மேற்கு
திசையில்தானே உள்ளது.
அங்கே உனது மர்ம ஸ்தானத்தை
காண்பித்துக்கொண்டு சிறுநீர் கழிக்கிறாயே,
இது நியாயமா, என்று கேட்கிறார். அதற்கு
மும்தாஜ், தப்புத்தாங்க. என்னை மன்னிக்கவும்.
என்றாள்.
நாட்கள் பல கடந்தன. பின்னொரு நாள் மும்தாஜ்
குடிநீர் குடத்துடன் கொல்லைப்புறம் வருகிறார்
அங்கே ஹசரத் மேற்குத்திசை நோக்கி சிறுநீர்
கழித்துக்கொண்டிருப்பதைக்கண்டு, இலேசாக
செறும, என்னடி செறுமுகிராய் எனஹசரத்கேட்க,
அதற்கு மும்தாஜ், அன்னைக்கு என்னை மட்டும்
நீங்க மேற்குத்திசை நோக்கி அந்த செயல்
செய்யக்கூடாது என சொல்லிட்டு இன்று
நீங்க மட்டும் இப்படி செய்யலாமா ? எனமும்தாஜ்
கேட்டாள். உடனே அதற்கு ஹசரத், சிரித்தபடி
அடி கழுதை, நான் நினைச்சா தெற்கு, வடக்கு
நோக்கி சிறுநீர் வருவதைத் திருப்ப முடியும்.
உன்னால் முடியுமா ?
என்று கேட்டார்.
****************************************
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
செவ்வாய், 22 ஜூலை, 2014
COMB JOKE !!( STRICTLY FOR ADULTS ONLY )
Bismillaahi Rahmaanir Raheem !!
Asalaamu Alekkum !!
" SCHOLAVANDAN. "
A village full of Paddy yielding fields,and the entire earth is
now seemed to be of Green,to the allmost all acres of the
village, where a Mirasudaar (LAND-OWNER) By Name Mr.
Viswanathan,who is not only major owner ofpaddy yielding
fields,butalso two buffaloes which is being used for racing and
genetic purposes, of the cows in the particular area
of surrounding villages.
In that village one Mr. Narayanan, a farmer, who is having one
milk giving cow, from which Narayanan taken Milk and he sell
the same to some houses and he used for his personal. After
some months, the milk drawn by the cow is becoming day by
day very small in quantity and finally it completely stopped.
Narayanan, felt that this is the symbol of the cow want
pregnancy and he went to the Lnad Owner's House for making
his cow for pregnancy. On the day Narayanan visited the
Land owner's House, Viswanathan was out-of-station, and his
wife Mrs. Sheelaa Devi alone in the house. By 8.00 A.M.,
Narayanan went to the visvanathan's House. Befoe his arrival
two cows had course with visvanathan's Buffalo. Narayanan
called from the gate, visvanathan's wife Sheela Devi came and
she warmly welcomed Narayanan and asked him, why you are
so late, two cows already finished courses with her Buffalo and
the same now feel tired. Immediately Narayanan asked her that
you don't bother about this, and asked her to simply show the
Buffalo, and he can look into the matter. According to his
request Sheela Devi brought the Buffalo to Narayanan's hand
and then she went to the house. After that Narayanan taken a
comb from his shirt packet, and he slightly run the comb in the
middle portion of the Buffalo's thimil. Just, one to four times he
run the comb in the middle portion of the Buffalo, it is being
erected and it had the course with the Narayanan's cow. After
finishing the course, Narayanan handed over the Buffalo to its
owner Mrs. Sheela Devi. All this happenings are being watched
by Sheela Devi, from his house, in a gap in the window of front
room.
After three months there was no significance of pregnancy in
the cow's movements and hence Narayanan necessitated to go to
the Land-owner Viswanathan's House again. But to the
contrary, this time Land-owner is available, but his wife Sheela
Devi is out of station. Even this time also time is very late, when
Narayanan arrives visvanathan's House, it is all most 9.00
A.M. Land-owner welcomed Narayanan, and asked him,whatis
the matter ? He informed him the matter. Visvanathanqueried
him why you are so late ? Already two cows finished their inter-
course with the Buffalo. But calmly Narayanan told
Visvanathan, you don't bother about it, you simply go and
being the Buffalo. Viswanathan act accordingly and he brought
the Buffalo and stand before the cow. But this time, Narayanan
forgot to bring comb, and asked the Land-Owner, sir, please
give me the comb. Immediately, Visvanathan, beat the former
Narayanan, and asked him, you Rascal, what bother I did for
you, and he remove his shirt, and shown him, his back portion
of the body :-
" WHERE SO MANY COMB SCRATCHES ALL MOSTALL
OF HIS BACK PORTION, WHICH WAS FULLY
WOUNDED AND BLOOD LEAKAGES BECAUSE OF THE
REASON, IT IS CONTINUOUSLY USING COMB OVER
THE BEAR BODY OF VISWANATHAN, AND THAT ISWHY
80 PERCENT OF HIS BACK PORTION ARE OF
WOUNDED
PORTIONS ".
VERY FAITHFULLY,
YOURS, MADURAI T.R. BALU.
சிரிப்பு !! வயது வந்தவர்களுக்கு மட்டும் !!
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம் !!
அஸ்ஸலாமு அலேக்கும் !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் இனிய மாலைநேர
வணக்கங்கள் உரித்தாகுக.
*****************************************************************************************************
" வயதுவந்தவர்களுக்கு மட்டும் "
*****************************************************************************************************
இரண்டு கல்லூரித் தோழிகள்.
ஒருத்தி பெயர் மோகனா. மற்றும்
ஒருத்தி பெயர் சாதனா. இருவருக்கும்
ஓராண்டுக்கு முன்புதான் திருமணம்
நடைபெற்றது. இருவரும் கருவுற்று
இருக்கிறார்கள்.அதன் பின் இப்போது
தான் இருவரும் ஒருவரைஒருவர் நேரில்
சந்திக்கிறார்கள் அதுவும் ஒரு ரயில்வே
நிலையமதில். ரயிலும் வந்து விட்டது.
இவர்கள் இருவரும் பெட்டி ஒன்றினில்
ஏறி அமர்ந்து கொள்கிறார்கள். இனிமேல்
வருவது நேரலையில்.
மோகனா :- (இவர்கள் இருவரின் எதிரினில்
ஒரு 6௦ வயது மதிக்கத்தக்க பெரியவர்
பெரிய வயிறோடு (தொந்தி) படுத்து
உறங்கிக்கொண்டு இருக்கிறார்.) ஏண்டி
சாதனா உனது பானை எவ்வளவு ரூபாய் ?
(எத்தனை மாசம் என்பதை இப்படி கேட்கிறாள் )
சாதனா :- (மோகனா கேட்பதின் உள்அர்த்தத்தை
உணர்ந்துகொண்டு) என்னோட பானை 6 ரூபாய்.
ஆமா மோகனா உனது பானை விலை என்ன?
மோகனா :- எனது பானை 7 ரூபாய். ஏண்டி
(எதிரில் இருக்கும் பெரியவரின் வயிறை
(தொந்தியை) அடையாளம்காட்டி ) சாதனா
இந்தப் பானை என்னடி விலை இருக்கும் ?
பெரியவர் :- (தூங்குவதுபோல பாவனைசெய்து
கொண்டிருந்தவர் இப்போது முழித்துக்கொண்டு
அமர்ந்து இவர்களது கேள்விக்கு உண்டான
பதிலைச் சொல்கிறார்)
என்னோட பானை விலை 1௦௦ ரூபாய்.
மோகனா&சாதனா:- (இருவரும் அதிர்ச்சி கலந்த
ஒரே குரலில்) என்னது 1௦௦ ரூபாயா ?
பெரியவர் :- ஆம்தாய்க்குலமேஉங்கள்இருவரின்
பானைகளுமே ஓட்டைப் பானை. அதையே
நீங்கள் 6 ரூபாய் என்றும் 7 ரூபாய் என்றும்
சொல்லுகிறீர்கள். எனதுபானை அடியில்குழாய்
வைச்ச பானை அல்லவா அதனால் விலை
சற்று அதிகம்தான் பெண்களே !!
(இது எப்படி இருக்கு )
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
புதன், 25 ஜூன், 2014
சிரிப்பதற்கு மட்டும்தான் 21 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் படிக்கவும் !!
ஜோக்குகள் !!
(வயது வந்தவர்களுக்கு மட்டும்)
இரண்டு தோழிகள். பெயர் வசந்தா
மற்றும் அஜந்தா. இருவரும் உயிர்த்
தோழிகள். முதல்வகுப்பு முதல்
ஒன்றாகவே சேர்ந்து படித்தவர்கள்.
இதில் வசந்தா எட்டாம்வகுப்புடன்
படிப்பை நிறுத்தி விட்டாள், வறுமை
காரணமாக. இவளுக்கு திருமணம்
நடந்து முடிந்து விட்டது. கணவன்
பெயர் கந்தன். வசந்தாவிற்கு
ஆங்கில ஞானம் என்பது சுத்தமாக
கிடையவே கிடையாது. ஆனால்
அஜந்தா பெரிய பணக்காராரின் ஒரே
மகள். இவள் பொறியியல் பட்டதாரி.
இவள் கணவன் பெயர் சந்தோஷ்.
வெளிநாட்டினில் M.B.A., படித்து
முடித்து விட்டு மும்பை நகரில்
உள்ள ஒரு வெளி நாட்டுத் தகவல்
தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றினில்
( I.T.) CALL CENTERல் வேலை பார்த்து
வருகிறான். அஜந்தா தனது சொந்த
ஊரான நாட்டரசன் கோட்டையில்
மாசி மாத திருவிழாவிற்கு வந்து
சேர்ந்தாள். அப்போது தோழியர்
இருவரும் ஆற்றங்கரையில்
சந்தித்துப் பேசுகின்றனர். இனிமேல்
வருவது நேரலை. ( LIVE TELECAST )
வசந்தா :- ஏய் !! அஜந்தா என்
கண்ணு எப்படி வந்தாய் ? உனக்குக்
கலியாணம் முடிஞ்சுருச்சா? உன்
மாப்பிள்ளை என்ன வேலைடி
பார்க்கிறார் ?
அஜந்தா :- என் HUB ( வீட்டுக்காரரை
Husband என்பதை சுருக்கிசெல்லமாக
அழைப்பதுதான் இந்தக்கால
நடைமுறை.) ஆஸ்திரேலியாவில்
M.B.A. படிச்சு முடிச்சுட்டு மும்பை
நகரில் கால்-சென்டரில் வேலை
பார்க்கிறார்.
(என்று சொல்கிறாள். ஆனால்
வசந்தாவிற்கு ஆங்கில அறிவு
இல்லை என்பதால் அந்த
அர்த்தத்தை வேறுமாதிரியாகபுரிந்து
கொள்கிறாள். இரண்டு கால்களுக்கு
நடுவில் என்று பொருள் புரிந்து
கொள்கிறாள் )
வசந்தா :- இதுக்கு ஏண்டி அம்புட்டு
படிப்பு படிக்கணும் ? என் புருசன்
எட்டாம் கிளாஸ் வரைக்கும்
படிச்சுட்டு கால் சென்டரில் தானே
தினமும் வேலை செய்கிறார் ?
(என்று அசட்டுத்தனமாக கேள்வி
கேட்கிறாள்)
(இது எப்படி இருக்கு ? )
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)